இன்றைய உலகு எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய பிரச்னை பயங்கரவாதம். எத்தகைய அரசியல் நியாயங்கள் இருந்தபோதும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நாம் ஏற்க முடியாது. எனில் பயங்கரவாதத்தை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது? காவல்துறைக்கும் இராணுவத்திற்கும் அபரிமிதமான அதிகாரங்களை வழங்குவது, கருப்புச் சட்டங்களை இயற்றுவது, மனித உரிமைகளை மீறுவதன் மூலம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர இயலாது. அரசியல் தீர்வு ஒன்றே வழி என்கிறார் அ. மார்க்ஸ்.
No comments:
Post a Comment